Thursday 3 November 2011

ஒரு A ஜோக்!!

ஒரு சின்ன பையன், அவனுக்கு ஒரு பழக்கம் இருந்தது, அதாவது அவன் தூங்கும் போது எப்பவும் அவன் அவங்க அம்மா தொப்புள்ள ஆட்காட்டி விரல வச்சி படுக்கிறது வழக்கம்.

ஒருநாள் அவங்க அம்மா வேல விஷயமா வெளியூர் போகவேண்டி இருந்ததால பையன பக்கத்து வீட்டுல விட்டுட்டு போக முடிவுசெஞ்சாங்க.

பக்கத்துக்கு வீட்டுல விட்டுட்டு, சொன்னாங்க," சேச்சி, பையன் கிட்ட ஒரு பழக்கம், தூங்கும் போது என் தொப்புள்ள விரல் வச்சி படுப்பான், தெரியாம    உங்கமேல வச்சிட்டான்னா எடுத்துவிட்டுங்க ப்ளீஸ் "
" சின்ன பையன் தான, நான் பாத்துகிறேன்; நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க " - சேச்சி 

அன்று இரவு..

இரவில் திடுக்கென்று முழித்த சேச்சி .. மெல்லிய குரலில் " டேய் தம்பி.. நீ விரல் வச்சிருக்கிறது என் தொப்புள் இல்லப்பா "

பையன் சொன்னான் " தெரியும் ஆண்டி, நான் வச்சிருக்கிறதும் என் விரல் இல்ல "

####$$$@@@ ?????????

No comments:

Post a Comment